Mr. Bombay Kannan has given audio shape to Amarar Kalkis Ponniyin Selvan., Sivagamiyin Sapatham, Partheepan Kanawu, Chandilyans Kadal Pura etc., Renuka talks to Mr.Bobay Kannan about his audio books. -
நாடகத்துறையில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த திரு.பாம்பே கண்ணன் அவர்கள் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்தீபன் கனவு, சாண்டில்யனின் கடல்புறா உள்ளிட்ட பல நூல்களை ஒலிப்புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். இந்த ஒலிப்புத்தகங்கள் தொடர்பில் திரு.பாம்பே கண்ணனுடன் ஒரு சந்திப்பு.